அச்சத்துடன் வீடுகளுக்குள்

img

குடியிருப்பு பகுதி வழியே கடந்து சென்ற பாகுபலி யானை: அச்சத்துடன் வீடுகளுக்குள் பதுங்கி கொண்ட மக்கள்

பவானியாற்றில் நீர் அருந்தி விட்டு குடியிருப்பின் குறுகிய சந்து வழியே பாகுபலி யானை கடந்து சென்றதால், அச்சத்துடன்  பொதுமக்கள் வீடுகளுக்குள் பதுங்கி கொண்டனர்.